தமிழரின் திருப்புமுனை

யாப்புலகம்

Syndicate content
'yAppulagam' group is a broadcast-only group and hence no new members can join. It will explore the wonderful world of Tamil prosody , exhibit pictures and pages from old Tamil magazines and feature various writings of Pas S. Pasupathy as well.
Updated: 1 week 3 days ago

'தேவன்' : நினைவுகள்

Thu, 2010-08-26 13:04
'தேவன்': நினைவுகள் - 1 <[link]> *விகடனின் மகத்தான நஷ்டம்!* [ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]

Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை

Thu, 2010-08-26 13:04
'தேவன்': கண்ணன் கட்டுரை - 4<[link]> *கண்ணன் கட்டுரை - 4 * ** ஒரு சின்னப் பையன் எழுதுவது மாதிரியான நடையில் பெரிய பெரிய விஷயங்களை

Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை

Thu, 2010-08-26 13:04
தேவன்’: கண்ணன் கட்டுரை - 3 *நீங்க கதை எழுதப் போறெளா..? *(9.1.55) <[link]> நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே

Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை

Thu, 2010-08-26 13:04
தேவன்’: கண்ணன் கட்டுரை - 2 *மக்காவது... சுக்காவது..! *(24.2.52) <[link]> 'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச்

’தேவன்’: கண்ணன் கட்டுரை

Thu, 2010-08-26 13:04
தேவன்’: கண்ணன் கட்டுரை - 1 அவனவன் வேலையை... (ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்) (17.2.52) எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன்

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 7 7. 'சோ' தனது பாட்டில் முன்வைத்திருந்த கேள்விகளுக்குப் பதிலாக, தன் பாட்டில் இலக்கணப் பிழை ஏதும் இல்லை என்பதை விரிவாக விளக்கியுள்ள சுரதாவின் கவிதை

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 6 6. *சோ சொல்கிறார்...நாலு பேருக்கு நன்றி* கவிதை என்றால் என்னவென்று தெரியாது என்ற என் சுயசரிதையை சொல்லித்தான்

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 5 *5.*** *'**கம்போஸ்**' **பண்ணாத கவிதை* கம்பாசிடர் தய வின்றியே - ஒரு கவிதை புறப்பட்டு வருகுது நம்பாத நண்பர் சோ படிக்கட்டும் - ரொம்ப

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 3 3. *பகைச் சுவையை வளர்க்கின்றார்* பூப்படையாப் பெண்மையினால் பிள்ளைபெறக் கூடுமெனில் யாப்பறியாப் பேதையரால்

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 4 *4. *** *மோதுவது சரியா**?* 'வசைபாடும் காளமேகம் நான்தான்' என்று வரிந்துகட்டிப் புறப்பட்ட 'சோ'வே! தமிழில்

Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 2 2. *பழுதென்ன கண்டீர் என் பாட்டில்**? '**சுரதா**'**வின்** (**பதில்) கவிதை* சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச் சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்

’சோ’- சுரதா : கவிதைப் போர்

Thu, 2010-08-26 13:04
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 1 [நன்றி: ஆனந்த விகடன்] 1. விகடனில் சுரதாவும் 'சோ'வும் நடத்திய கவிதை யுத்தம், அந்த நாளில் ரொம்பப்

Re: 'தேவன்' நினைவு தினம் : 5 மே, 2010

Thu, 2010-08-26 13:04
இந் நிகழ்ச்சியில் நான் படித்த கவிதை: [link] 2010/5/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>

Re: தமிழ்வாணன்

Thu, 2010-08-26 13:04
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' -2 கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99) இதழில்) தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் இரண்டாம் பகுதியை ஒரு

Re: தமிழ்வாணன்

Thu, 2010-08-26 13:04
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' - 1 கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99) இதழில்) தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை ஒரு பிடிஎஃப்

தமிழ்வாணன்

Mon, 2010-07-19 21:04
மே 22. தமிழ்வாணன் பிறந்த நாள். ஆம், 1926-ஆம் ஆண்டு பிறந்தார். 10.11.1977 -இல் மறைந்தார். ஆனால், அவருக்குக் ‘கிழக்காசியப் பேரெழுத்தாளர்’ என்ற ஒரு புது பட்டம் சூட்டிய

'தேவன்' நினைவு தினம் : 5 மே, 2010

Mon, 2010-07-19 21:04
A report in 'The Hindu' about the function: [link] Pasupathy --- பசுபதி [link] -- You received this message because you are subscribed to the Google Groups "yAppulagam / யாப்புலகம்" group.

Re: kavithai iyaRRik kalakku

Sun, 2010-07-18 11:04
கவிதை இயற்றிக் கலக்கு! - 41 - பசுபதி 45. வஞ்சிப் பா அகவல்(ஆசிரியப்பா), வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகைப் பாக்களில்

Re: இலந்தை சு. இராமசாமி

Sun, 2010-07-18 11:04
இலந்தை சு. இராமசாமி -2 அவருடைய எழுத்துகள்: ஒரு தொகுப்பு 1. பாரதியில் அறிவியல் பாரதி வாழ்ந்த காலத்தில் உலகம் புதுமை செய்தது. அறிவுக்குதிரை அதிக வேகம்

இலந்தை சு. இராமசாமி

Sun, 2010-07-18 11:04
இலந்தை சு. இராமசாமி -1 பசுபதி, கனடா கனடா நாட்டு டொரான்டோ நகரில் 2005-இல் ஒரு தமிழ் அரங்கம். 'பாரதியின் பன்முகங்கள்' என்ற தலைப்பில் கம்பீரமாக உரையாற்றிக் கொண்டிருந்த அந்த

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 18 guests online.

Syndicate

Syndicate content