'yAppulagam' group is a broadcast-only group and hence no new members can join. It will explore the wonderful world of Tamil prosody , exhibit pictures and pages from old Tamil magazines and feature various writings of Pas S. Pasupathy as well.
Updated: 1 week 3 days ago
'தேவன்' : நினைவுகள்
'தேவன்': நினைவுகள் - 1 <[link]> *விகடனின் மகத்தான நஷ்டம்!* [ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]
Categories: இணைய குழுமங்கள்
Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை
'தேவன்': கண்ணன் கட்டுரை - 4<[link]> *கண்ணன் கட்டுரை - 4 * ** ஒரு சின்னப் பையன் எழுதுவது மாதிரியான நடையில் பெரிய பெரிய விஷயங்களை
Categories: இணைய குழுமங்கள்
Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை
தேவன்’: கண்ணன் கட்டுரை - 3 *நீங்க கதை எழுதப் போறெளா..? *(9.1.55) <[link]> நாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே
Categories: இணைய குழுமங்கள்
Re: ’தேவன்’: கண்ணன் கட்டுரை
தேவன்’: கண்ணன் கட்டுரை - 2 *மக்காவது... சுக்காவது..! *(24.2.52) <[link]> 'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச்
Categories: இணைய குழுமங்கள்
’தேவன்’: கண்ணன் கட்டுரை
தேவன்’: கண்ணன் கட்டுரை - 1 அவனவன் வேலையை... (ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்) (17.2.52) எங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன்
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 7 7. 'சோ' தனது பாட்டில் முன்வைத்திருந்த கேள்விகளுக்குப் பதிலாக, தன் பாட்டில் இலக்கணப் பிழை ஏதும் இல்லை என்பதை விரிவாக விளக்கியுள்ள சுரதாவின் கவிதை
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 6 6. *சோ சொல்கிறார்...நாலு பேருக்கு நன்றி* கவிதை என்றால் என்னவென்று தெரியாது என்ற என் சுயசரிதையை சொல்லித்தான்
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 5 *5.*** *'**கம்போஸ்**' **பண்ணாத கவிதை* கம்பாசிடர் தய வின்றியே - ஒரு கவிதை புறப்பட்டு வருகுது நம்பாத நண்பர் சோ படிக்கட்டும் - ரொம்ப
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 3 3. *பகைச் சுவையை வளர்க்கின்றார்* பூப்படையாப் பெண்மையினால் பிள்ளைபெறக் கூடுமெனில் யாப்பறியாப் பேதையரால்
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 4 *4. *** *மோதுவது சரியா**?* 'வசைபாடும் காளமேகம் நான்தான்' என்று வரிந்துகட்டிப் புறப்பட்ட 'சோ'வே! தமிழில்
Categories: இணைய குழுமங்கள்
Re: ’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 2 2. *பழுதென்ன கண்டீர் என் பாட்டில்**? '**சுரதா**'**வின்** (**பதில்) கவிதை* சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச் சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்
Categories: இணைய குழுமங்கள்
’சோ’- சுரதா : கவிதைப் போர்
’சோ’- சுரதா : கவிதைப் போர் - 1 [நன்றி: ஆனந்த விகடன்] 1. விகடனில் சுரதாவும் 'சோ'வும் நடத்திய கவிதை யுத்தம், அந்த நாளில் ரொம்பப்
Categories: இணைய குழுமங்கள்
Re: 'தேவன்' நினைவு தினம் : 5 மே, 2010
இந் நிகழ்ச்சியில் நான் படித்த கவிதை: [link] 2010/5/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
Categories: இணைய குழுமங்கள்
Re: தமிழ்வாணன்
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' -2 கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99) இதழில்) தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் இரண்டாம் பகுதியை ஒரு
Categories: இணைய குழுமங்கள்
Re: தமிழ்வாணன்
'கிழக்காசியப் பேரெழுத்தாளர்' - 1 கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99) இதழில்) தமிழ்வாணனைப் பற்றி எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை ஒரு பிடிஎஃப்
Categories: இணைய குழுமங்கள்
தமிழ்வாணன்
மே 22. தமிழ்வாணன் பிறந்த நாள். ஆம், 1926-ஆம் ஆண்டு பிறந்தார். 10.11.1977 -இல் மறைந்தார். ஆனால், அவருக்குக் ‘கிழக்காசியப் பேரெழுத்தாளர்’ என்ற ஒரு புது பட்டம் சூட்டிய
Categories: இணைய குழுமங்கள்
'தேவன்' நினைவு தினம் : 5 மே, 2010
A report in 'The Hindu' about the function: [link] Pasupathy --- பசுபதி [link] -- You received this message because you are subscribed to the Google Groups "yAppulagam / யாப்புலகம்" group.
Categories: இணைய குழுமங்கள்
Re: kavithai iyaRRik kalakku
கவிதை இயற்றிக் கலக்கு! - 41 - பசுபதி 45. வஞ்சிப் பா அகவல்(ஆசிரியப்பா), வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகைப் பாக்களில்
Categories: இணைய குழுமங்கள்
Re: இலந்தை சு. இராமசாமி
இலந்தை சு. இராமசாமி -2 அவருடைய எழுத்துகள்: ஒரு தொகுப்பு 1. பாரதியில் அறிவியல் பாரதி வாழ்ந்த காலத்தில் உலகம் புதுமை செய்தது. அறிவுக்குதிரை அதிக வேகம்
Categories: இணைய குழுமங்கள்
இலந்தை சு. இராமசாமி
இலந்தை சு. இராமசாமி -1 பசுபதி, கனடா கனடா நாட்டு டொரான்டோ நகரில் 2005-இல் ஒரு தமிழ் அரங்கம். 'பாரதியின் பன்முகங்கள்' என்ற தலைப்பில் கம்பீரமாக உரையாற்றிக் கொண்டிருந்த அந்த
Categories: இணைய குழுமங்கள்


