Submitted by admin on Sat, 2010-03-20 19:51
தமிழ் ஈழ அரசை பிரித்தானிய மண்ணில் அமைக்கவும் தமிழ் ஈழ அரசை
அங்கீகரிக்கவும் பிரிட்டன் முன் வர வேண்டும்.1994 ல் சோவியத் யூனியனும்
யூகோசுலாவியாவும் உடைந்தபோது 19 நாடுகளை அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள்
அங்கீகரித்தது போல் இப்போதும் தமிழ் ஈழ புலம் பெயர் அரசை அங்கீகரிக்க
கோரி அனைத்து அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கும் திராவிடப் பேரவை
கடிதங்கள் அனுப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இணப்பு : பிரிட்டனுக்கு அனுப்பப் பட்ட கடிதத்தில் முழு விவரம் பார்க்கவும்
Download the letter
நந்திவர்மன்
--
--
Nandri(Thanks in Tamil),
Amala Singh
»
- admin's blog
- Login or register to post comments



